இரண்டாம் சிறிநாகன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இரண்டாம் சிறிநாகன் ( பொ.பி. 245 - 247) என்பவன் இலங்கையை ஆண்ட முதலாம் லம்பகர்ண அரசர் வம்சத்துள் பன்னிரெண்டாமானவன். இவனது தந்தையான அபயநாகன் (பொ.பி. 237 - 245) லம்பகரண அரசர்களுள் 11ஆம் அரசனாவான். இவனுக்குப் பிறகு இவனுடைய மகனான விசயகுமாரன் (பொ.பி. 247 - 248) இலங்கையை அரசாண்டான்.[1]
Remove ads
மூலநூல்
- களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (நூல்), நாம் தமிழர் பதிப்பகம், மயிலை சீனி. வேங்கடசாமி, ஏப்ரல் 2006.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads