இரண்டாம் தியடோர் (திருத்தந்தை)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருத்தந்தை இரண்டாம் தியடோர் திருத்தந்தை ஐந்தாம் ஸ்தேவானால் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். இவரது சசோதரர் தியோடியுஸ் ஒரு ஆயராவார். இவர் 898-ஆம் ஆண்டு திசம்பர் திங்களில் 20 நாட்களுக்கு திருத்தந்தையாக இருந்தார். திருத்தந்தை ஆறாம் ஸ்தேவானால் பதவி நீக்கம் செய்யப்பட்ட குருக்களுக்கு மீண்டும் பதவி அளித்தார். திருத்தந்தை ஃபொர்மோசுஸில் திருபீடத் தேர்வை செல்லத்தக்கதாக ஏற்பிசைவளித்தார். டைபர் நதியில் தூக்கி எறியப்பட்ட அவரது உடலை கண்டெடுத்து புனித பேதுரு பேராலயத்தில் அடக்கம் செய்தார்.
Remove ads
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

