ரொமானுஸ் (திருத்தந்தை)
திருத்தந்தை From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருத்தந்தை ரொமானுஸ் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 897-ஆம் ஆண்டு ஆகத்து முதல் நவம்பர் வரை இருந்தார்.
இவர் கலிசி, இத்தாலியில் பிறந்தவர்.
இவர் ஐந்தாம் ஸ்தேவான் கொல்லப்பட்ட பின் திருத்தந்தையானார், பின்னர் உரோம் நகரை ஆண்ட ஒரு பிரிவினரால் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் துறவியாக தன் வாழ்நாளின் இறுதியைக் கழித்தார்.[1] இவரின் இறப்பு தேதி தெரியவில்லை..
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

