இரண்டாம் திருவந்தாதி
தமிழ் வைணவ இலக்கிய படைப்பு From Wikipedia, the free encyclopedia
Remove ads
இரண்டாம் திருவந்தாதி (Irantam Tiruvantati) வைணவ சமயத்தில் திருமாலைப் போற்றிப் பூதத்தாழ்வாரால் இயற்றப்பட்ட நூலாகும். இஃது அந்தாதி அமைப்பில் இயற்றப்பட்டது, 100 பாசுரங்களைக் கொண்டது[1], இது பூதத்தாழ்வாரால் திருமாலை வணங்கி மங்களாசாசனம் செய்த போது பாடப்பட்ட இப்பாசுரம் “அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக” என்னும் வரியை முதலடியாகக் கொண்டு தொடங்குகிறது. இந்நூல் நாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுப்பில் இயற்பா என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.[2]
Remove ads
சில பாசுரங்கள்
அன்பே தளியா ஆர்வமே நெய்யாக,
- இன்புருகு சிந்தை யிடுதிரியா, – நன்புருகி
ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
- ஞானத் தமிழ்புரிந்த நான்.
— பூதத்தாழ்வார், இரண்டாம் திருவந்தாதி 1 ஆம் பாசுரம்
மேலும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads