இராஜதரங்கிணி

From Wikipedia, the free encyclopedia

இராஜதரங்கிணி
Remove ads

இராஜதரங்கிணி என்பது பொ.ச. 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த காஷ்மீர பண்டிதரான கல்ஹானர், என்பவர் 1148 -1149 கால கட்டத்தில் சமசுகிருத மொழியில் எழுதப்பட்ட ஒரு கவிதை நூலாகும். இராஜதரங்கிணி (மன்னர்களின் ஆறு) எனும் கவிதை நூல், 3449 செய்யுட்களுடனும், எட்டு தரங்கங்கள் (தரங்கம் எனில் அலை) எனும் அத்தியாயங்களுடன் கூடியது. சமசுகிருத கவிதை வடிவில் உள்ள வரலாற்று நூலான "இராஜதரங்கிணி" ஜம்மு காஷ்மீரின் 12ஆம் நூற்றாண்டின் வரலாற்றைக் கூறுவதுடன், இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றையும் விவரிக்கிறது. [1][2]

Thumb
காஷ்மீரப்பகுதி
Remove ads

நூலிலுள்ள சில குறிப்புகள்

சான்றுகள்

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads