இராமீச்சுரக் கோவை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இராமீச்சுரக் கோவை என்னும் நூலைத் தான் பாடியுள்ளதாகக் கயாதர நிகண்டு பாடிய கயாதரர் குறிப்பிட்டுள்ளார்.

  • பொருள் விளக்க அந்தாதியாகிய நிகண்டு நூலைக் கேட்ட மக்கள் தம் வினையிலிருந்து விடுபட இராசீச்சரக் கோவை என்னும் நூலைப் பாடினான். [1][2]
  • இந்த நூல் இப்போது கிடைக்கவில்லை.

இந்த நூலின் காலம் 15ஆம் நூற்றாண்டு.

கருவிநூல்

அடிக்குறிப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads