இராமீச்சுரக் கோவை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இராமீச்சுரக் கோவை என்னும் நூலைத் தான் பாடியுள்ளதாகக் கயாதர நிகண்டு பாடிய கயாதரர் குறிப்பிட்டுள்ளார்.
- பொருள் விளக்க அந்தாதியாகிய நிகண்டு நூலைக் கேட்ட மக்கள் தம் வினையிலிருந்து விடுபட இராசீச்சரக் கோவை என்னும் நூலைப் பாடினான். [1][2]
- இந்த நூல் இப்போது கிடைக்கவில்லை.
இந்த நூலின் காலம் 15ஆம் நூற்றாண்டு.
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005
அடிக்குறிப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads