கயாதரர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கயாதரர் என்பவர் கயாதர நிகண்டு என்னும் நூலின் ஆசிரியர். இவர் தேவை என்னும் இராமேச்சுரத்தில் வாழ்ந்தவர். அந்தணர். காசியப்ப கோத்திரத்தில் பிறந்தவர்.

இவரால் பாடப்பட்ட வேறு இரண்டு நூல்களைக் கயாதர நிகண்டு குறிப்பிடுகிறது.

  1. இராமீச்சுரக் கோவை
  2. தேவை அந்தாதி (தேவை = இராமேசுரம்)
  • பொருள் விளக்க அந்தாதியாகிய நிகண்டு நூலைக் கேட்ட மக்கள் தம் வினையிலிருந்து விடுபட இராசீச்சரக் கோவை என்னும் நூலைப் பாடினான்.[1][2]
  • இந்த நூல் இப்போது கிடைக்கவில்லை.

இவர் காலம் 15ஆம் நூற்றாண்டு.

Remove ads

கருவிநூல்

அடிக்குறிப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads