இராவண அனுக்கிரக மூர்த்தி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இராவண அனுக்கிரக மூர்த்தி சிவபெருமானின் எண்ணற்ற வடிவங்களில் ஒன்றாகும். இதனை 64 சிவவடிவங்களில் ஒன்றாக சைவ சமயக் கலைக் களஞ்சியம் கூறுகிறது. [1] சொல்லிலக்கணம்வேறு பெயர்கள்
தோற்றம்உருவக் காரணம்இலங்கை அரசனான இராவணன், தீவிர சிவபக்தன் ஆவார். இவர் தேரில் செல்லும் போது இமயம் எதிர்பட அதனை பெயர்க்க அசைத்தார். சிவபெருமானின் அருகில் இருந்த உமையம்மை, அஞ்சினாள். அதனால் சிவபெருமான் தன்னுடைய பெருவிரலை இமயத்தின் மீது அழுத்தினார். அதன் காரணமாக இராவணனை இமயம் நெருக்குண்டு வலியைக் கொடுத்து, தன் தவறை உணர்ந்த இராவணன், தன் கைகளில் ஒன்றிலிருந்து நரம்புகளை எடுத்து, மற்றொரு கையில் அதனைத் தொடுத்து வீணையாக மீட்டார். இசையில் மகிழ்ந்த எம்பெருமான், இராவணனுக்கு அருளினார். இவ்வடிவம் இராவண அனுக்கிரக மூர்த்தி என்று வழங்கப்படுகிறது. இலக்கியங்களில் இவ்வடிவம்
கோயில்கள்இவற்றையும் காண்கஆதாரம்
|
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads