இரா. செங்காளியப்பன்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இரா. செங்காளியப்பன் (R. Sengaliappan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் தற்போதைய திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள மல்லேகவுண்டம்பாளையம் கிராமத்தில் விவசாயி இராம கவுண்டர் பழனியம்மாள் இணையரின் மகனாக 1926 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் 1962 சட்டமன்றத் தேர்தலில் பல்லடம் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரசு சார்பில் முதல் முறையாக வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.[1] பின்னர் ஜனதா கட்சி சார்பில் சிங்காநல்லூர் தொகுதியில் 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் போட்டியிட்டு வென்றார்.[2] இவர் உடல்நல குறைவால், 2006 செப்டம்பர் 14 அன்று காலமானார்.[3]

Remove ads

சட்டமன்ற உறுப்பினராக

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, வெற்றி பெற்ற தொகுதி ...

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads