ஈசாப்பின் நீதிக்கதைகள்

From Wikipedia, the free encyclopedia

ஈசாப்பின் நீதிக்கதைகள்
Remove ads

ஈசாப்பின் நீதிக்கதைகள் என்பது கதைத் தொகுப்பாகும். பண்டைய கிரேக்கத்தில் வாழ்ந்த ஈசாப் என்ற அடிமை கூறியதாக நம்பப்படுவதால், ஈசாப் நீதிக்கதைகள் என்று அழைக்கப்படுகின்றன. கதையில் குறிப்பிடப்படும் கதாப்பாத்திரங்களைக் கொண்டு கதைகளுக்கு தலைப்பிடப்பட்டுள்ளன.

Thumb
Aesopus moralisatus, 1485

மொழிபெயர்ப்புகள்

விக்கி நூல்களில் ஈசாப் நீதிக் கதைகள்
இந்த நீதிக்கதைகள் பல மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

Remove ads

கதைகள்

இந்த கதைத் தொகுப்பில் உள்ள சில கதைகளின் பெயர்களை கீழே காண்க. [4]

  • நரியும் காக்கையும்
  • எறும்பும் வெட்டுக்கிளியும்
  • குரங்கும் நரியும்
  • கழுதையும் அதன் முதலாளிகளும்
  • கழுதையும் பன்றியும்
  • படத்தைத் தூக்கிச் செல்லும் கழுதை
  • புலித் தோல் போர்த்திய கழுதை
  • கிணற்றில் விழுந்த சோதிடர்
  • வேடனும் கருங்குருவியும்
  • கரடியும் பயணிகளும்
  • நீர்நாய்
  • தொப்புளும் பிற உறுப்பினர்களும்
  • பூனையும் எலியும்
  • காக்கையும் நகையும்
  • நாயும் அதன் எதிரொலியும்
  • காக்கையும் பாம்பும்
  • புறாவும் எறும்பும்
  • உழவனும் அவன் மகன்களும்
  • நரியும் திராட்சைத் தோட்டமும்
  • சிங்கமும் எலியும்
  • முயலும் ஆமையும்
Remove ads

சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads