எரவடா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எரவடா (Yerawada), இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாநகராட்சியின் ஒரு பகுதியாகும். புனே நகரத்தில் மக்கள்தொகை அடர்த்தி கொண்ட பகுதியாகும். இது புனேவிலிருந்து அகமத்நகர் செல்லும் சாலையில் நெடுஞ்சாலையின் துவக்கத்தில் உள்ளது.[1] இப்பகுதியில் ஏர்வாடா மத்திய சிறைச்சாலை, ஆகா கான் அரண்மனை, டெக்கான் முதுகலை கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் அமைந்துள்ளது. மேலும் இப்பகுதியில் முளா-முடா ஆறு பாய்கிறது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads