எருசலேம் நரம்புப் பாலம்

From Wikipedia, the free encyclopedia

எருசலேம் நரம்புப் பாலம்map
Remove ads

எருசலேம் நரம்புப் பாலம் (Jerusalem Chords Bridge) அல்லது எருசலேம் நார்ப் பாலம் (Jerusalem Bridge of Strings எபிரேயம்: גשר המיתרים, Gesher HaMeitarim) என்பது எருசலேம் நகர நுழைவில் அமைந்துள்ள ஓர் பாலமாகும். இது ஆகஸ்ட் 19, 2011 முதல் இலகு தொடரூந்துதிற்காக பயன்படுத்தப்படுகின்றது. இப் பாலம் கட்ட கிட்டத்தட்ட $70 மில்லியன் செலவானது. இது சூன் 25, 2008.[1] அன்று திறந்து வைக்கப்பட்டது. இதனை வடிவமைத்தவர் எசுப்பானியக் கட்டடக் கலைஞர் மற்றும் பொறியாளர் ஆகிய சந்தியாகோ கலத்ராவா ஆவார்.

விரைவான உண்மைகள் எருசலேம் நரம்புப் பாலம், பிற பெயர்கள் ...
Remove ads

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads