கோட்டை ஆருத்ரா கபாலீசுவரர் கோயில்
ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோட்டை ஆருத்ரா கபாலீசுவரர் கோயில் என்பது தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.
Remove ads
அமைவிடம்
இக்கோயில் ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகரின் மையப்பகுதியில் கோட்டை பகுதியில் அமைந்துள்ளது. இவ்வூர் முன்னர் திருத்தொண்டீசுவரம் என்றழைக்கப்பட்டது. [1] கடல் மட்டத்திலிருந்து சுமார் 194 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 11°20'31.1"N, 77°43'25.3"E (அதாவது, 11.341960°N, 77.723695°E) ஆகும்.
இறைவன், இறைவி
இக்கோயிலின் மூலவராக ஆருத்ரா கபாலீசுவரர் உள்ளார். இங்குள்ள இறைவி வாரணி அம்மாள் ஆவார். கோயிலின் மரம் வன்னி ஆகும். மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம், கார்த்திகை உள்ளிட்ட விழாக்கள் இங்கு கொண்டாடப்படுகின்றன. [1]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads