ஏ-32 நெடுஞ்சாலை (இலங்கை)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஏ-32 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள ஒரு முதற்தர பிரதான வீதி. இது மன்னாரையும் நாவற்குழியையும் இணைக்கிறது.
ஏ-32 நெடுஞ்சாலை திருக்கேதீஸ்வரம், பாலமடு, வெள்ளாங்குளம், பல்லவராயன்கட்டு, சுண்ணாவில், பூநகரி, அறுகுவெளி ஊடாக நாவற்குழியை அடைகிறது. ஏ-32 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 98.37 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]
Remove ads
உசாத்துணை
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads