ஏ-32 நெடுஞ்சாலை (இலங்கை)

From Wikipedia, the free encyclopedia

ஏ-32 நெடுஞ்சாலை (இலங்கை)map
Remove ads

ஏ-32 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள ஒரு முதற்தர பிரதான வீதி. இது மன்னாரையும் நாவற்குழியையும் இணைக்கிறது.

விரைவான உண்மைகள் வழித்தடத் தகவல்கள், முக்கிய சந்திப்புகள் ...

ஏ-32 நெடுஞ்சாலை திருக்கேதீஸ்வரம், பாலமடு, வெள்ளாங்குளம், பல்லவராயன்கட்டு, சுண்ணாவில், பூநகரி, அறுகுவெளி ஊடாக நாவற்குழியை அடைகிறது. ஏ-32 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 98.37 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]

Remove ads

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads