ஏ. கே. அரங்கநாதன்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஏ. கே. அரங்கநாதன் (A. K. Aranganathan) இந்தியாவைச் சேர்ந்த ஒர் அரசியல்வாதியாவார். தமிழ்நாடு பதினான்காவது சட்டமன்றத் தேர்தலில் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருந்தார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியைச் சார்ந்தவர்.[1]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கு. பிச்சாண்டி இத்தொகுதியில் வெற்றி பெற்றார்.[2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads