கஞ்சா நகரம் சுப்பிரமணியசுவாமி கோயில்
தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கஞ்சா நகரம் சுப்பிரமணியசுவாமி கோயில் தமிழ்நாட்டில் நாகபட்டினம் மாவட்டம், கஞ்சா நகரம் என்னும் ஊரில் அமைந்துள்ள முருகன் கோயிலாகும்.[1]
Remove ads
வரலாறு
இக்கோயில் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு
இக்கோயிலில் காசிவிஸ்வநாதர், விசாலாட்சி சன்னதிகளும், விநாயகர், சண்டிகேஸ்வரர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்
இக்கோயிலில் சிவாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. வைகாசி மாதம் வைகாசி விசாகம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads