கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலுமில்லம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அம்பாறை கஞ்சிகுடிச்சாறு துயிலும் இல்லம் என்பது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒரு மாவீரர் துயிலும் இல்லம் ஆகும்.[1] இங்கு யுத்தகாலத்தில் 1990ஆம் ஆண்டு தொடக்கம் மாவீரர் நாள் அனுட்டிப்புகள் இடம்பெற்று வந்தநிலையில் இறுதியாக 2006ஆம் ஆண்டு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பிறகு 2007 இராணுவ நடவடிக்கை மூலம் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த இப்பிரதேசம் இலங்கை அரச படையினரால் கைப்பற்றப்பட்டது. 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த நிலையில் இங்கு மாவீரர் நாள் அனுட்டிப்புகள் செய்யப்படவில்லை. மீண்டும் 2018 ஆம் ஆண்டு முதல் மாவீரர் நாள் நினைவேந்தல் நடைபெற்றது.[2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads