கடைசித் தீர்ப்பு (மைக்கலாஞ்சலோ)

From Wikipedia, the free encyclopedia

கடைசித் தீர்ப்பு (மைக்கலாஞ்சலோ)
Remove ads

கடைசித் தீர்ப்பு (The Last Judgment) என்பது இத்தாலிய மறுமலர்ச்சிக் கால ஓவியரும், சிற்பியும், கவிஞரும், கட்டிடக்கலைஞருமான மைக்கலாஞ்சலோ தீட்டிய உட்கூரை சுதை ஓவியம் ஆகும். இந்தப் புகழ்பெற்ற ஓவியம் வத்திக்கான் நகரில் உள்ள சிஸ்டைன் சிற்றாலயத்தில் உள்ளது. மைக்கலாஞ்சலோ இந்தச் இவ்வோவியத்தைத் தீட்டி முடிக்க 1536 ஆம் ஆண்டிலிருந்து 1541 ஆம் ஆண்டு வரை நான்கு ஆண்டுகள் ஆயிற்று.

விரைவான உண்மைகள் கடைசித் தீர்ப்பு The Last Judgment, ஓவியர் ...
Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads