கடையம் வில்வவனநாதசுவாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில் From Wikipedia, the free encyclopedia

Remove ads

கடையம் வில்வவனநாதசுவாமி கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், கடையம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

விரைவான உண்மைகள் வில்வவனநாதசுவாமி கோவில், ஆள்கூறுகள்: ...
Remove ads

வரலாறு

இக்கோயில் பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

இக்கோயிலில் வில்வவனநாதசுவாமி, நித்யகல்யாணி சன்னதிகளும், அருள்மிகுகன்னி விநாயகர், அருள்மிகுசுப்பிரமணியர், அருள்மிகுதரணிபீடம், அருள்மிகுதட்சிணாமூர்த்தி உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம், கோயில் தேர் போன்றவை உள்ளன. இக்கோயிலில் மொத்தம் மூன்று கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

Remove ads

பூசைகள்

இக்கோயிலில் காமிகாகம முறைப்படி வழிபாடு நடக்கிறது.[1] மார்கழி மாதம் திருவாதிரை திருவிழாவாக நடைபெறுகிறது. சித்திரை,[[தை மாதம்]] தேர்திருவிழா தேரோட்டம் நடைபெறுகிறது. ஆவணி மாதம் திருவிழா நடைபெறுகிறது. காமிகாகம முறைப்படி

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads