கரணவாய்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கரணவாய்[1] இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சிப் பகுதியில் அமைந்துள்ள கிராமம் ஆகும். இதன் எல்லைகளாக கரவெட்டி, உடுப்பிட்டி ஆகிய பகுதிகள் அமைந்துள்ளன. இக்கிராமம் கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவினுள் அமைந்துள்ளது.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வயல்களும் பனைமரங்களும் தோட்டங்களும் நிறைந்த ஊரான இதன் பெரும்பாலான மக்கள் விவசாயப் பின்னணி கொண்டவர்கள். இதன் ஒருபுறம் வல்லை வெளியானது அமைந்திருக்கின்றது. அதனூடாக செல்லும் தொண்டைமானாறு இக்கிராமத்தின் எல்லையை தொட்டுச் செல்கின்றது.
Remove ads
ஆலயங்கள்
- கரணவாய் மூத்த விநாயகர் ஆலயம்
- கருணையம்பதி வெற்றிகாட்டுப் பிள்ளையார் ஆலயம் (கரணவாய் தெற்கு)
- கரணவாய் உச்சில் புவனேஸ்வரி அம்மன் ஆலயம்
- கரணவாய் வடக்கு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம் (எள்ளங்குளம்)
- தென்கருணையம்பதி முதலைக்குழி முருகமூர்த்தி (கரணவாய் தெற்கு)
- கரணவாய் வண்ணான் கலட்டி செட்டிலங்கண்ணி வைரவர் ஆலயம்
- கலட்டி துர்க்கைப்புல விநாயகர் ஆலயம் (கரணவாய் தெற்கு)
- கருப்பையடி மனோன்மணி (மீனாட்சி) அம்மன் ஆலம் (கரணவாய் தெற்கு)
- கரணவாய் தெற்கு வலவன்தோட்டம் பெரியதம்பிரான் ஆலயம்
Remove ads
இங்கு பிறந்தவர்கள்
- தா. இராமலிங்கம், அரசியல்வாதி
- நா. சோமகாந்தன், எழுத்தாளர்
- ச. முருகானந்தன், மருத்துவர், எழுத்தாளர்
- செ. யோகராசா, பேராசிரியர், எழுத்தாளர்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads