கரணவாய்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கரணவாய் இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சிப் பகுதியில் அமைந்துள்ள கிராமம் ஆகும். இதன் எல்லைகளாக கரவெட்டி, உடுப்பிட்டி ஆகிய பகுதிகள் அமைந்துள்ளன. இக்கிராமம் கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவினுள் அமைந்துள்ளது.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வயல்களும் பனைமரங்களும் தோட்டங்களும் நிறைந்த ஊரான இதன் பெரும்பாலான மக்கள் விவசாயப் பின்னணி கொண்டவர்கள். இதன் ஒருபுறம் வல்லை வெளியானது அமைந்திருக்கின்றது. அதனூடாக செல்லும் தொண்டைமானாறு இக்கிராமத்தின் எல்லையை தொட்டுச் செல்கின்றது.
Remove ads
ஆலயங்கள்
- கரணவாய் மூத்த விநாயகர் ஆலயம்
- கருணையம்பதி வெற்றிகாட்டுப் பிள்ளையார் ஆலயம் (கரணவாய் தெற்கு)
- கரணவாய் உச்சில் புவனேஸ்வரி அம்மன் ஆலயம்
- கரணவாய் வடக்கு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம் (எள்ளங்குளம்)
- தென்கருணையம்பதி முதலைக்குழி முருகமூர்த்தி (கரணவாய் தெற்கு)
- கரணவாய் வண்ணான் கலட்டி செட்டிலங்கண்ணி வைரவர் ஆலயம்
- கலட்டி துர்க்கைப்புல விநாயகர் ஆலயம் (கரணவாய் தெற்கு)
- கருப்பையடி மனோன்மணி (மீனாட்சி) அம்மன் ஆலம் (கரணவாய் தெற்கு)
Remove ads
இங்கு பிறந்தவர்கள்
- தா. இராமலிங்கம், அரசியல்வாதி
- நா. சோமகாந்தன், எழுத்தாளர்
- ச. முருகானந்தன், மருத்துவர், எழுத்தாளர்
- செ. யோகராசா, பேராசிரியர், எழுத்தாளர்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads