கலித்துறையந்தாதி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கலித்துறையந்தாதி, நாகைமுத்துக்குமார தேசிகர் என்பவரால் எழுதப்பட்ட நூலாகும். இந்நூல் செங்குந்த மரபினரின் சிறப்புக்களும் வீர தீரங்களும் சொல்லப்படுகின்றன. ஈட்டியெழுபது முதலிய நூல்களை இம்மரபினர் பெற்ற வரலாறுகள் இந்நூலில் கூறப்பட்டுள்ளன.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இவற்றையும் பார்க்க
உசாத்துணை
- காஞ்சி சிறீ நாகலிங்க முனிவர் எழுதிய செங்குந்தர் பிரபந்தத் திரட்டு, 1926.
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads