கவுசலேந்திர குமார்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
கவுசலேந்திர குமார், பீகாரிய அரசியல்வாதி ஆவார். இவர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1959-ஆம் ஆண்டின் ஜனவரி பதின்மூன்றாம் நாளில் பிறந்தார். இவரது சொந்த ஊரான தானா இஸ்லாம்பூர், பீகாரின் நாலந்தா மாவட்டத்தில் உள்ளது. இவர் நாலந்தா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, 2009-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினைந்தாவது மக்களவையிலும், 2014-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினாறாவது மக்களவையிலும் உறுப்பினர் ஆனார்.[1]
Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads