கானாயி குஞ்ஞிராமன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கானாயி குஞ்ஞிராமன் (Kanayi Kunhiraman) (மலையாளம்: കാനായി കുഞ്ഞിരാമന് கேரளத்தின் புகழ் பெற்ற சிற்பிகளுள் ஒருவர். இவர் 1937 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் நாள் காசிரங்கோடு மாவட்டத்தில் பிறந்தவர்.
Remove ads
கல்வி
கானாயி குஞ்ஞிராமன் சோளமண்டலம் கலைக் கிராமத்தில் ஓவியக்கலை பயின்றார். புகழ்பெற்ற ஓவியரான கெ.ஸி.எஸ். பணிக்கர் இவருடைய ஓவிய ஆசிரியர். தேவி பிரசாத் ராய் சௌத்திரி இவரின் சிற்பக்கலை ஆசிரியர்.பின்னர் சென்னைக் கவின் கலைக்கல்லூரியில் சிற்பவியல் பட்டயப் படிப்பு பயின்ற இவர் 1960 இல் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். இலண்டனில் உள்ள ஸ்லெய்ட் கலைப் பள்ளியில் 1965இல் மேல்படிப்பை முடித்தார்.

Remove ads
விருதுகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads