காலிதா சியா

From Wikipedia, the free encyclopedia

காலிதா சியா
Remove ads

பேகம் காலிதா சியா (Khaleda Zia, பஒஅ: kʰaled̪a dʒia; பிறப்பு 15 ஆகத்து 1945[1]), வங்காளதேச அரசியல்வாதி ஆவார். இவர் 1991 முதல் 1996 வரையிலும் பிறகு 2001 முதல் 2006 வரையிலும் வங்காளதேசத்தின் தலைமை அமைச்சராக இருந்தார். 1991ல் இவர் பதவியேற்ற போது, அந்நாட்டின் தலைமை அமைச்சரான முதல் பெண்ணாகவும் இசுலாமிய உலகிலேயே மக்களால் தேர்ந்தெடுத்தக்கப்பட்ட அரசு ஒன்றின் தலைமை அமைச்சரான இரண்டாவது பெண்ணாகவும் (1988–1990 இல் பாக்கித்தானின் தலைமை அமைச்சராக விளங்கிய பெனசீர் பூட்டோவுக்குப் பிறகு) விளங்கினார். இவரது கணவர் சியாவூர் இரகுமான் குடியரசுத் தலைவராக இருந்தபோது, நாட்டின் தலைமகள் எனும் தகுதியினைக் கொண்டிருந்தார். இரகுமானால் 1970களில் தொடங்கப்பட்ட வங்காளதேச தேசியவாதக் கட்சியின் அவைமுன்னவராகவும் தலைவராகவும் தற்போது இருக்கிறார்.

விரைவான உண்மைகள் காலிதா சியாKhaleda Zia, வங்காளதேச தேசியவாதக் கட்சியின் தலைவர் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads