கிராமணி
தமிழ் இனக்குழு From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிராமணி (Gramani) எனப்படுவோர் தமிழகத்தில் வாழுகின்ற ஒர் இனக்குழுவினர் ஆவர். இச்சமூகத்தினர் நாடார் இனத்தின் ஒரு பிரிவினராகக் கருதப்படுகின்றனர். தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டுப் பட்டியலில், இவர்கள் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ளனர்.[1]
Remove ads
சொற்பிறப்பு
கிராமணி என்றால் கிராமத்தின் அல்லது இனக்குழுவின் தலைவன் என்று பொருள்.[2]
தொழில்
இவர்களின் ஆதித் தொழிலே பனை மரம் ஏறுவதும், கள் இறக்குவதும் ஆகும்.[3] தற்போது சிலர் அரசு அல்லது தனியார் வேலைகளில் பணியாற்றுகின்றனர். ஒரு சிலர் வியாபாரத்திலும் ஈடுபடுகின்றனர்
வாழும் பகுதிகள்
இவர்கள் தமிழகத்தில், குறிப்பாக வடதமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில், அதிக அளவில் வசிக்கின்றனர்.
குறிப்பிடத்தக்க நபர்கள்
- ம. பொ. சிவஞானம் [4] -இந்திய விடுதலைப் போராட்ட வீரர்
- நாராயணசாமி[5] - புதுச்சேரியின் முதலமைச்சர்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads