கிழக்குக் கோட்டை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிழக்குக் கோட்டை என்பது கேரளமாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தின் மையப்பகுதியில் உள்ள ஒரு கோட்டை. இக்கோட்டைக்கு கிழக்குப் பக்கம் ஒரு வாயில் திருவிதாங்கூர் அரசர்களால் கட்டப்பட்டதால் கோட்டை இப்பெயர் பெற்றது. பழைய நகரமானது இக்கோட்டையின் நான்கு சுவர்களுக்குள் அடங்கியே இருந்தது. மேலும் பத்மநாபசுவாமி கோவில் கோட்டையில் நடுப்பகுதியில் அமைந்திருந்தது.
இக்கோட்டை வளாகத்தினுள் குதிரைமாளிகை அருங்காட்சியகமும் பேருந்து நிலையம் ஒன்றும் உள்ளன. கோட்டையினுள்ளே சில கோவில்கள் உள்ளன. காந்திபூங்கா கோட்டையின் முன்பகுதியில் அமைந்துள்ளது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads