கீழ் சியாங் மாவட்டம்
அருணாசலப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கீழ் சியாங் மாவட்டம், இந்திய மாநிலமான அருணாசலப் பிரதேசத்தின் மாவட்டங்களில் ஒன்று. இது மேற்கு சியாங், கிழக்கு சியாங் மாவட்டங்களில் இருந்து உருவாக்கப்பட்டது[1]இதன் நிர்வாகத் தலைமையிடம் லிகாபலி ஆகும்.
இங்கு வாழும் மக்கள் காலோ மொழியை பேசுகின்றனர். இது சீன - திபெத்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழி. இதை 80,597 மக்கள் பேசுகின்றனர்.[2]
Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads