குருவாயூர் தொடருந்து நிலையம்

கேரளத்தில் உள்ள தோடருந்து நிலையம் From Wikipedia, the free encyclopedia

குருவாயூர் தொடருந்து நிலையம்
Remove ads

குருவாயூர் தொடருந்து நிலையம் (Guruvayur railway station) (குறியீடு: GUV) என்பது கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தின் குருவாயூரில் அமைந்துள்ள ஒரு ரயில் நிலையமாகும். குருவாயூர் விரைவுவண்டி கொல்லம், திருவனந்தபுரம் - மதுரை வழியாக சென்னை செல்கிறது.[2]

விரைவான உண்மைகள் குருவாயூர், பொது தகவல்கள் ...
Remove ads

கண்ணோட்டம்

இந்த நிலையம் குருவாயூர்-திருச்சூர் துணை பிரிவில் ஓர் தொடருந்து நிலையமாகச் செயல்படுகிறது. குருவாயூர் கோயிலுக்கு அருகாமையில் இருப்பதற்கும் இது மத முக்கியத்துவத்தைப் பெறுகிறது.

தளவமைப்பு

இங்குப் பயணிகள் மற்றும் விலக்குதல் நோக்கத்திற்காக நான்கு தடங்கள் மற்றும் மூன்று நடைமேடைகள் உள்ளன.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads