குருவாயூர் தொடருந்து நிலையம்
கேரளத்தில் உள்ள தோடருந்து நிலையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
குருவாயூர் தொடருந்து நிலையம் (Guruvayur railway station) (குறியீடு: GUV) என்பது கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தின் குருவாயூரில் அமைந்துள்ள ஒரு ரயில் நிலையமாகும். குருவாயூர் விரைவுவண்டி கொல்லம், திருவனந்தபுரம் - மதுரை வழியாக சென்னை செல்கிறது.[2]
Remove ads
கண்ணோட்டம்
இந்த நிலையம் குருவாயூர்-திருச்சூர் துணை பிரிவில் ஓர் தொடருந்து நிலையமாகச் செயல்படுகிறது. குருவாயூர் கோயிலுக்கு அருகாமையில் இருப்பதற்கும் இது மத முக்கியத்துவத்தைப் பெறுகிறது.
தளவமைப்பு
இங்குப் பயணிகள் மற்றும் விலக்குதல் நோக்கத்திற்காக நான்கு தடங்கள் மற்றும் மூன்று நடைமேடைகள் உள்ளன.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads