குவாமே நிக்ரூமா (Kwame Nkrumah, செப்டம்பர் 21, 1909-ஏப்ரல் 27, 1972) 1952 முதல் 1966 வரை கானா நாடு மற்றும் அதற்கு முன்னாள் இருந்த பிரித்தானிய குடியேற்ற நாடு தங்கக்கரையின் தலைவராக பணியாற்றியுள்ளார். பல ஆபிரிக்கவாதக் கொள்கையின் (Pan-Africanism) செல்வாக்கு பெற்ற தலைவர் ஆவார்.[1][2][3]
விரைவான உண்மைகள் Kwame Nkrumahகுவாமே நிக்ரூமா, 1வது கானா முதலமைச்சர் முதல் குடியரசு ...
Kwame Nkrumah குவாமே நிக்ரூமா |
|---|
 |
|
1வது கானா முதலமைச்சர் முதல் குடியரசு |
|---|
பதவியில் மார்ச் 6, 1957 – ஜூலை 1, 1960 |
| குடியரசுத் தலைவர் | இரண்டாம் எலிசபெத் (குடியேற்ற நாட்டின் தலைவர்)
|
|---|
| முன்னையவர் | இல்லை |
|---|
| பின்னவர் | பதவி அழிக்கப்பட்டது |
|---|
1வது கானா குடியரசுத் தலைவர் முதல் குடியரசு |
|---|
பதவியில் ஜூலை 1, 1960 – பெப்ரவரி 24, 1966 |
| முன்னையவர் | இரண்டாம் எலிசபத் |
|---|
| பின்னவர் | ஜோசஃப் ஆர்த்தர் அங்க்ரா (இராணுவப் புரட்சி) |
|---|
|
|
| தனிப்பட்ட விவரங்கள் |
|---|
| பிறப்பு | (1909-09-21)செப்டம்பர் 21, 1909 நிக்ரோஃபுல், தங்கக்கரை (தற்போது கானா) |
|---|
| இறப்பு | ஏப்ரல் 27, 1972(1972-04-27) (அகவை 62) புக்கரெஸ்ட், ருமேனியா |
|---|
| அரசியல் கட்சி | பேரவை மக்களின் கட்சி |
|---|
| துணைவர் | ஃபதியா ரிஸ்க் |
|---|
| பிள்ளைகள் | ஃபிரான்சிஸ், கமல், சாமியா, சேக்கூ |
|---|
| தொழில் | விரிவுரையாளர் |
|---|
|
மூடு