கேரள சங்கீத நாடக அகாதமி

From Wikipedia, the free encyclopedia

கேரள சங்கீத நாடக அகாதமிmap
Remove ads

10°31′57.86″N 76°13′7.1″E

விரைவான உண்மைகள் சுருக்கம், உருவாக்கம் ...

கேரளா சங்கீத நாடக அகாதமி (Kerala Sangeetha Nataka Akademi) இந்தியாவில் கேரளாவில் உள்ள திருச்சூரில் அமைந்துள்ளது.[2] இது 26 ஏப்ரல் 1958-ல் நிறுவப்பட்டது. இந்த அகதாமியினை அப்போதைய இந்தியப் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேருவால் திறந்து வைக்கப்பட்டது. அகாதமி 1 அக்டோபர் 2010 அன்று பகுரைனில் உள்ள பகுரைன் கேரள சமாஜத்தில் ஒரு பண்பாட்டு மையத்தைத் தொடங்கியது.[3]

Thumb
அகாடமி வளாகத்தின் உள்ளே

27 ஏப்ரல் 2017 அன்று, இந்த அகாதமி 2016ஆம் ஆண்டிற்கான இசை, நடனம், நாடகம் மற்றும் பாரம்பரிய கலை வடிவங்கள் போன்ற பல்வேறு துறைகளுக்கான விருதுகளை அறிவித்தது.[4]

Remove ads

மேலும் பார்க்கவும்

  • கேரள சங்கீத நாடக அகாடமி பெல்லோஷிப்
  • கேபிஏசி
  • காளிதாச கலகேந்திரம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads