கேரள சங்கீத நாடக அகாதமி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கேரளா சங்கீத நாடக அகாதமி (Kerala Sangeetha Nataka Akademi) இந்தியாவில் கேரளாவில் உள்ள திருச்சூரில் அமைந்துள்ளது.[2] இது 26 ஏப்ரல் 1958-ல் நிறுவப்பட்டது. இந்த அகதாமியினை அப்போதைய இந்தியப் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேருவால் திறந்து வைக்கப்பட்டது. அகாதமி 1 அக்டோபர் 2010 அன்று பகுரைனில் உள்ள பகுரைன் கேரள சமாஜத்தில் ஒரு பண்பாட்டு மையத்தைத் தொடங்கியது.[3]

27 ஏப்ரல் 2017 அன்று, இந்த அகாதமி 2016ஆம் ஆண்டிற்கான இசை, நடனம், நாடகம் மற்றும் பாரம்பரிய கலை வடிவங்கள் போன்ற பல்வேறு துறைகளுக்கான விருதுகளை அறிவித்தது.[4]
Remove ads
மேலும் பார்க்கவும்
- கேரள சங்கீத நாடக அகாடமி பெல்லோஷிப்
- கேபிஏசி
- காளிதாச கலகேந்திரம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads