கொத்தவால்

கொத்தவால் From Wikipedia, the free encyclopedia

கொத்தவால்
Remove ads

கொத்தவால் (Kotwal) மத்தியகால இந்திய வரலாற்றில் மன்னரின் அரண்மனைகள் மற்றும் மக்கள் வாழும் நகரத்தைச் சுற்றியுள்ள கோட்டைகளை நாட்டின் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு பணி மேற்கொள்பவர் ஆவார். [1]

Thumb
கொத்தவால் சாவடி தெரு, மதுரை

மொகலாயப் பேரரசின் காலத்தில், கொத்தவால் எனும் பதவி, பெரிய நகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் உள்ள கோட்டைகளையும், சாவடிகளையும் நிர்வகிப்பதற்கும், எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதற்கும் உள்ள அதிகாரிக்கு கொத்தவால் என்பவர். கொத்தவால் எனும் தலைமைப் படைத்தலைவரின் கீிழ் உள்ள படைவீரர்கள் கோட்டை மதில்சுவர்கள் மீதுள்ள காவல் கோபுரங்கள் மீது ஏறி தொலைவில் வருபவர்களை கண்காணிப்பதற்கும், கோட்டை வாயிற்கதவுகள் வழியாக நகரத்தில் மற்றும் அரண்மனைக்கு வருபவர்களை சோதித்து, அதில் வேற்று நாட்டு ஒற்றர்கள் உள்ளனரான என்பதை கண்காணிப்பர்.

கொத்தவால் என்பதை ஆங்கிலத்தில் தலைமைக் காவல் அதிகாரி என்பர்.[2]

Remove ads

கொத்தவால் சமூகங்கள்

மத்தியப் பிரதேசத்தில் வீடு அல்லது தோட்டக் காவல் பணி செய்யும் கொத்தவால் சமூகத்தினர் தாழ்த்தப்பட்டோராக உள்ளனர். மேலும் குஜராத் மற்றும் மகாராட்டிரம் மாநிலங்களில் கொத்தவால் சமூகத்தினர் தாழ்த்த்தப்பட்ட பிரிவினராக உள்ளனர். [3]

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads