கோவி. சம்பத் குமார்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோவி. சம்பத் குமார் (Govi. Sampath Kumar) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக வாணியம்பாடி (சட்டமன்றத் தொகுதி)யில் போட்டியிட்டு வெற்றிபெற்று தமிழ்நாட்டின் பதினான்காவது சட்டமன்றத்தின் உறுப்பினரானார்.[1] 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இத்தொகுதியில் நிலோஃபர் கபில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.[2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads