சங்கராமன்
கம்போடிய தளபதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சங்கராமன் (Sangrama) இப்போதைய கம்போடியாவில் இருந்த கெமர் பேரரசின் இரண்டாம் உதயாதித்தவர்மனின் தளபதியாக இருந்ன். [1] :104[2] :376 பாபுவானில் உள்ள ஒரு கல்வெட்டின் படி, இவன் 1051இல் அரவிந்தகிரதனின் கிளர்ச்சியை அடக்கியதாகத் தெரிகிறது. பின்னர் அவன் சம்பா இராச்சியதிற்குத் தப்பி ஓடினான். 1065ஆம் ஆண்டில் கம்வாவ் என்பவனையும், சசந்திபுவனன், சித்திகாரன் என்ற சகோதரர்களால் உண்டாக்கப்பட்ட கிளர்சிகளை அடக்கியதாகத் தெரிகிறது. [3] :138–139
Remove ads
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads