சரணாலயம் (திரைப்படம்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சரணாலயம் (Saranalayam) 1983 ஆம் ஆண்டு ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் மோகன்நளினிதேங்காய் சீனிவாசன்மனோரமாஎஸ். எஸ். சந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர். எம். எஸ். விஸ்வநாதனால் அமைக்கப்பட்ட பாடல்களும் பின்னணி இசையும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இத்திரைப்படம் திரையரங்குகளில் 25 வாரங்களுக்கு மேல் காட்சிப்படுத்தப்பட்டு வெள்ளி விழா கொண்டாடியது.

விரைவான உண்மைகள் சரணாலயம் Saranalayam, இயக்கம் ...
Remove ads

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை வாலியும் கங்கை அமரனும் இயற்றியிருந்தனர்.[2]

எண். பாடல் பாடகர்(கள்) நீளம்
1 "கொல்லிமலை காட்டுக்குள்ள" மலேசியா வாசுதேவன், எஸ். பி. சைலஜா 04:03
2 "நெடுநாள் ஆசை ஒன்று" எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா 04:09
3 "எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை" மலேசியா வாசுதேவன் 04:26
4 "நம்ம சங்கிலியில் மாட்டுனாரு" எல். ஆர். ஈஸ்வரி 03:38
5 இன்று காற்றுக்கும் மலருக்கும்" மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம் 04:11
6 "நீ ஒத்துகிட்டா பத்துதரம்" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 03:05
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads