சாத்தாரா மாவட்டம்
மகாராட்டிரத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சதாரா மாவட்டம், இந்திய மாநுலமான மகாராஷ்டிராவில் உள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிடம் சாத்தாரா நகரம் ஆகும். இம்மாவட்டத்தின் பிற குறிப்பிடத்தக்க நகரங்கள் மஹாபலீஸ்வர், பஞ்ச்கனி, கராத் ஆகியனவாகும். இம்மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் உற்பத்தியாகும் ஆறுகள் கிருஷ்ணா ஆறு, சாவித்திரி ஆறு, வெண்ணா ஆறு மற்றும் கொய்னா ஆறுகள் ஆகும்.
மேலும் கோய்னா அணை, சிவசாகர் ஏரி மற்றும் வென்னா ஏரி போன்ற நீர்நிலைகள் உள்ளது. இம்மாவட்டத்தில் சாத்தாரா மக்களவைத் தொகுதி உள்ளது. இம்மாவட்டத்தில் பௌத்த சமயத்தின் கராத் குடைவரைகள், சிர்வல் குடைவரைகள், வய் குடைவரைகள் உள்ளது. இம்மாவட்டத்தில் வான்குசவாடே காற்றாலைப் பூங்கா உள்ளது.
இம்மாவட்டத்தின் புகழ் பெற்ற கோட்டைகளும், குடைவரைகளும்:
Remove ads
புகழ் பெற்றவர்கள்
சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads