சாந்தா துக்காராம்

1963இல் வெளிவந்த கன்னடத் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

சாந்தா துக்காராம்
Remove ads

சாந்தா துக்காராம் (Santha Thukaram) என்பது 1963 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படம் ஆகும். இதை சுந்தர் ராவ் நட்கர்ணி இயக்கியிருந்தார். பி. ராதாகிருஷ்ணா தயாரித்திருந்தார். கன்னடத்தில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது.இந்த படத்தில் ராஜ்குமார், உதய்குமார், சிவாஜி கணேசன், கே. எஸ். அஸ்வத், பாலகிருஷ்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு விஜய பாஸ்கர் இசையமைத்திருந்தார்.[1][2] இந்தப் படம் 11வது தேசிய திரைப்பட விருதுகளில் கன்னடத்தில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை பெற்றது.[3] திரைப்படம் கவிஞரும் துறவியுமான துக்காராமின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது.

விரைவான உண்மைகள் சாந்தா துக்காராம், இயக்கம் ...
Remove ads

நடிப்பு

ஒலிப்பதிவு

படத்தின் பால்களுக்கு விஜய பாஸ்கர் இசையமைத்திருந்தார்.[4]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads