சாம்பவர்
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழும் விவசாய சமூகம். From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாம்பவர் (Sambavars) இந்திய மாநிலமான தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவார். இச்சமூகத்தினர் பெரும்பாலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் காணப்படுகிறார்கள்.[1]
Remove ads
முக்கியமான நபர்கள்
- நாஞ்சில் வள்ளுவன்[சான்று தேவை] - நாஞ்சில் நாட்டை ஆண்ட மன்னன்.
- கேசவன் சாம்பவர் - அழகியபாண்டியபுரத்தின் மிகப்பெரும் நிலக்கிழார்.[2]
- மகாராசன் வேதமாணிக்கம் - கன்னியாகுமரியின் முதல் புரொடஸ்டண்ட் கிறிஸ்தவர், முதல் சமூக சீர்திருத்தவாதி.[3]
- கண்டன் குமரன் - கேரள சமூக சீர்திருத்தவாதி.[4]
- ஏ. கே. செல்லையா - 1952ல் குளச்சல் தொகுதி (சமஉ).[5]
- சாம்ராஜ் - 1952ல் தோவாளை தொகுதி, (சமஉ).[5]
- நெய்யாற்றின்கரை வாசுதேவன் - கர்நாடக சங்கீத இசைக்கலைஞர்,கேரளா.[6]
- குமரி முத்து - திரைப்பட நடிகர்.
- கலாபவன் மணி - திரைப்பட நடிகர்.
- கற்காடு லெமூரியன் - அரசியல்வாதி,எழுத்தாளர்.
- சோமன் சாம்பவர் - தலைவர், கேரள சாம்பவர் சொசைட்டி.[6]
- வை. தினகரன் - தலைவர், TNDRPM.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads