சாம்புநாத் சிங் யாதவ்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாம்பு நாத் சிங் யாதவ் (Shambhu Nath Singh Yadav) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பீகார் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இராச்டிரிய ஜனதா தளத்தின் வேட்பாளராக 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் பிரஹாம்பூர் தொகுதியில் போட்டியிட்டு[2] வெற்றி பெற்று பீகார் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசியலில் ஈடுபடுவதற்கு முன், யாதவ் 1983 முதல் 2009 வரை பீகார் காவல்துறையில் காவலாளராக பணிபுரிந்தார்.[3]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads