சிங்கிரிகுடி
தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிங்கிரிகுடி[1][2] என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.
Remove ads
அமைவிடம்
சிங்கிரிகுடி புறநகர்ப் பகுதியானது, (11.8704°N 79.7834°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 33.57 மீட்டர்கள் (110.1 அடி) உயரத்தில், புதுச்சேரி மாநிலத்தையொட்டி அமைந்துள்ளது.
சமயம்
சிங்கிரிகுடி பகுதியில் அமையப் பெற்றுள்ள இலட்சுமி நரசிம்மர் கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்கி வருகிறது.[3]
அரசியல்
சிங்கிரிகுடி பகுதியானது, கடலூர் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும்.மேலும் இப்பகுதி, கடலூர் மக்களவைத் தொகுதி சார்ந்தது.[4]
உசாத்துணைகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads