சிசாரியன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
'15-ஆம் தாலமி அல்லது சிசாரியன் (') (வார்ப்புரு:Lang-grc-koi, உரோமைப் படைத்தலைவர் ஜூலியஸ் சீசர் மற்றும் எகிப்தின் கிரேக்க தாலமி பேரரசின் இராணி கிளியோபாட்ராவுக்கும்[1] கிமு 23 சூன் 47-இல் பிறந்தவர் சிசோரியன். தனது தாய் கிளியோபாட்ராவின் துணையுடன் சிசாரியன் தனது மூன்றாம் வயதில் கிமு 44-இல் எகிப்தின் அரியணை ஏறினார். கிமு 12 ஆகஸ்டு 30-இல் உரோமைப் படைத்தலைவர் அகஸ்ட்டஸ், சிசேரியனை கொல்ல ஆணையிடும் வரை, ஏழாம்கிளியோபாட்ரா எகிப்தின் துணை-ஆட்சியாளராக இருந்தார்.[2][3]
கிரேக்க தாலமி வம்ச எகிப்தின் இராணி ஏழாம் கிளியோபாற்றாவின் மூத்த மகன் சிசாரியனின் தந்தை எகிப்தியரல்லாத உரோமானியப் படைத்தலைவரான ஜூலியஸ் சீசர் ஆவார். சிசாரியனே பண்டைய எகிப்தின் இறுதிப் பார்வோன் ஆவார்.
Remove ads
இதனையும் காண்க
அடிக்குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads