சிதம்பரநாத கவி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சிதம்பரநாத கவி என்பவர் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவாசாரியர் கமலை ஞானப்பிரகாசரின் மாணாக்கர்களில் ஒருவர். தந்தை பெயர் 'மயிலேறும் பெருமாள்'.[1] இவர் விசயநாரணம் என்னும் ஊரில் வாழ்ந்துவந்தார். இவர்

என்னும் புகழ் பெற்ற நூல்களை இயற்றியுள்ளார்.

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் ஒன்று, பதிப்பு 2005

அடிக்குறிப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads