சித்திர மடல்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சித்திர மடல், மடல் என்னும் சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்த ஒரு தமிழ் நூல். இதனை இயற்றியவர் காளமேகப் புலவர்; காலம், 15ம் நூற்றாண்டு. இதில் 174 கண்ணிகளும், ஒரு காப்புச் செய்யுளும் உள்ளன. பிற்கால மடல் இலக்கியங்கள் போல பாட்டுடைத் தலைவனின் சிறப்பை விரித்துக் கூறாது இருப்பது இதன் தனிச்சிறப்பு. காதலில் ஏமாற்றம் உற்றவர் தம்மை வருத்திக்கொள்வதை விவரிக்கின்றது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads