சித்தையன்கோட்டை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சித்தையன்கோட்டை (Sithayankottai) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
இப்பேரூராட்சியானது 4 வருவாய் கிராமங்களைக் கொண்ட பேருராட்சியாகும். சித்தையன்கோட்டை பேருராட்சி ஜம்மு காஷ்மீர் - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை NH 45 வழித்தடத்திலும் திண்டுக்கல்- தாண்டிக்குடி வழித்தடத்தில் உள்ளது.
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 13,619 மக்கள்தொகை கொண்ட இப்பேரூராட்சி, 17.25 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 42 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது ஆத்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.
Remove ads
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,522 வீடுகளும், 13,634 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 77.2% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 974 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 974 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 4,723 மற்றும் 0 ஆகவுள்ளனர்.[1]
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads