சிந்து மாகாணம் (1936–55)

பிரித்தானிய இந்திய மாகாணம் (1936–55) From Wikipedia, the free encyclopedia

சிந்து மாகாணம் (1936–55)map
Remove ads

சிந்து (Sind), பிரித்தானிய இந்தியாவின் மாகாணமாக 1936 முதல் 1947 முடிய இருந்தது. இம்மாகாணத்தின் தலைநகராக கராச்சி விளங்கியது. பின்னர் இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் 1947-இல் இம்மாகாணம் பாகிஸ்தான் நாட்டில் 1947 முதல் 1955 முடிய இருந்தது. அப்போது இம்மாகாணத்தின் தலைநகராக ஐதராபாத் விளங்கியது. 1936-க்கு முன்னர் இம்மாகாணத்தின் பகுதிகள் பம்பாய் மாகாணத்துடன் இருந்தது. 1955-இல் இதனை சிந்து மாகாணம் எனப்பெயர் சூட்டப்பட்டது.

விரைவான உண்மைகள்
Thumb
பாகிஸ்தான் நாட்டின் தற்போதைய சிந்து மாகாணம்
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads