சிந்து மாகாணம் (1936–55)
பிரித்தானிய இந்திய மாகாணம் (1936–55) From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிந்து (Sind), பிரித்தானிய இந்தியாவின் மாகாணமாக 1936 முதல் 1947 முடிய இருந்தது. இம்மாகாணத்தின் தலைநகராக கராச்சி விளங்கியது. பின்னர் இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் 1947-இல் இம்மாகாணம் பாகிஸ்தான் நாட்டில் 1947 முதல் 1955 முடிய இருந்தது. அப்போது இம்மாகாணத்தின் தலைநகராக ஐதராபாத் விளங்கியது. 1936-க்கு முன்னர் இம்மாகாணத்தின் பகுதிகள் பம்பாய் மாகாணத்துடன் இருந்தது. 1955-இல் இதனை சிந்து மாகாணம் எனப்பெயர் சூட்டப்பட்டது.

Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads