சியா-உல்-ஹக்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஜெனரல் முகமது சியா-உல்-ஹக் (உருது: محمد ضیاءالحق) (1924 ஆகத்து 12 – 1988 ஆகத்து 17) பாக்கித்தான் நாட்டின் அரசுத்தலைவராக சூலை 1977 முதல் ஆகத்து1988 வரையில் ஆட்சி புரிந்தவர்.[1] 1976-ஆம் ஆண்டில் அந்நாட்டின் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட இவர் 1977 ஆம் ஆண்டு சூலை 5 ஆம் நாள் இரத்தம் சிந்தா இராணுவப் புரட்சி மூலம் அன்றைய பிரதம மந்திரி சூல்பிகார் அலி பூட்டோ தலைமையிலான அரசைக் கவிழ்த்து ஆட்சிக்கு வந்து இராணுவச் சட்டத்தைக் கொண்டு வந்தார். செப்டம்பர் 1978 இவர் நாட்டின் அதிபரானார்.

விரைவான உண்மைகள் முகமது சியா-உல்-ஹக், பாகிஸ்தானின் 6வது ஜனாதிபதி ...

இவர் 1988-ஆம் ஆண்டு ஆகத்து 17-இல் இடம்பெற்ற சந்தேகத்துக்கிடமான வானூர்தித் தீநேர்வு (விபத்து) ஒன்றில் இவருடன் பயணம் மேற்கொண்ட ஐக்கிய அமெரிக்க தூதர் ஆர்னல்ட் ராஃபெல்லுடன் சேர்ந்து கொல்லப்பட்டார்.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads