சிறீ இராஜாதி இராஜசிங்கன்

From Wikipedia, the free encyclopedia

சிறீ இராஜாதி இராஜசிங்கன்
Remove ads

சிறீ இராஜாதி இராஜசிங்கன் (Sri Rajadhi Rajasinha, சிங்களம்: ශ්‍රි රාජාධි රාජසිංහ රජ, ஆட்சியில் 1782–1798) என்பவன் கண்டி நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்த மன்னன் ஆவான்[1]. இவன் 1782 ஆம் ஆண்டில் இவனது உடன்பிறப்பான கீர்த்தி சிறீ இராஜசிங்கனின் இறப்புக்குப் பின்னர் கண்டி இராச்சியத்தின் மன்னன் ஆனான்[2]. பிரித்தானியர் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை கைப்பற்றியது இவனது காலத்திலேயாகும்[3]. 1798 ம் ஆண்டு ராஜாதி ராஜசிங்கன் மரணமானான். இவன் மரணமடைந்த போது நேரடியாக அரசுரிமைக்கு ஒருவரும் இருக்கவில்லை. இவனது கால இறுதியில் பிரதானிகளின் அதிகாரம் மன்னனை விட மேலோங்கி இருந்தது.

விரைவான உண்மைகள் ஸ்ரீ இராஜாதி இராஜசிங்கன் Sri Rajadhi Rajasinha, ஆட்சி ...
Remove ads

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads