சுத்தானந்த பாரதியார்

திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பாளர் From Wikipedia, the free encyclopedia

சுத்தானந்த பாரதியார்
Remove ads

சுத்தானந்த பாரதியார் (மே 11, 1897மார்ச் 7, 1990) கவியோகி, மகரிஷி என்று போற்றப்பட்டவர் ஆவார். இவர் கவிதைகள், தமிழிசைப் பாடல்கள், உரைநடை நூல்கள், மேடை நாடகங்கள் எனப் பல நூல்களை இயற்றியவராவார்.

விரைவான உண்மைகள் சுத்தானந்த பாரதி Shuddhananda Bharati, பிறப்பு ...
Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

சுத்தானந்த பாரதியார் எனப் பின்னாளில் அழைக்கப்பட்ட வேங்கட சுப்பிரமணியன் பனையூரைச் சொந்த ஊராகக்கொண்ட சிவிகுல ஜடாதரய்யர் காமாட்சி அம்மையார் இணையரின் நான்காவது குழந்தையாக 1897 மே 11-இல் தமிழ்நாடு சிவகங்கையில் பிறந்தார். ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது தான் 'பாரத சக்தி' எனும் மகா காவியத்தைப் பாடத் தொடங்கினார். இவர் இயற்றிய நூல்களில் யோகசித்தி, கீர்த்தனாஞ்சலி, மேளராகமாலை ஆகிய கவிதை நூல்கள் பிரபலமானவை. தமிழின் வரலாற்றில் சிறப்பாகத் தொண்டாற்றிய இவர், தமது தொண்ணூற்று இரண்டாம் அகவையில் காலமானார்.

Remove ads

திருக்குறள் மொழிபெயர்ப்பு

திருக்குறளை அதே ஈரடிகளில், அதே நடை, சந்தத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் சுத்தானந்த பாரதியார், 1968-ஆம் ஆண்டு சென்னையில் நடந்த இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில், அப்புத்தகம் திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த பதிப்பு கழகத்தாரால் வெளியிடப்பட்டது.

விருதுகள்

எழுதிய நூல்கள்

மேலதிகத் தகவல்கள் வ.எண், வெளியான ஆண்டு ...
Remove ads

இயற்றிய தமிழிசைப் பாடல்களின் பட்டியல்

  • 'எப்படிப் பாடினரோ …' - கர்நாடக தேவ காந்தாரி.[1]
  • 'தூக்கிய திருவடி துணை -(சங்கராபரணம்).

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads