சூர்யகாந்த் ஆச்சார்யா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சூர்யகாந்த் ஆச்சார்யா (9 திசம்பர் 1929 - 21திசம்பர் 2009) பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்த இந்திய அரசியல்வாதி மற்றும் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் குசராத்தை பிரதிநிதித்துவப்படுத்திய இந்திய நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் ஆவார்.[1]
இவர் குசராத்து மாநிலத்திலிருந்து 2005[2] முதல் 2011 வரையிலான மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு, இந்திய மாநிலங்கள் குழுவின் நாடாளுமன்றத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சூன் 1998 முதல் சனவரி 2003 வரை குஜராத்தின் மாநில திட்டக்குழுவின் துணைத் தலைவராக இருந்தார்.
இவர் 1975-80 காலகட்டத்தில் குசராத்து மாநிலத்தில் சுகாதார அமைச்சராக இருந்த ஹேமாபென் ஆச்சார்யாவை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.[3]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads