செயச்சந்திரன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
செயச்சந்திரன் (Jayachandra) (ஆட்சியில்: 1173-1193)[1] வாரணாசி, கயா, பாட்னா உள்ளிட்ட பகுதிகளைக் கொண்ட கன்னோசி நாட்டின் அரசன். இவர் ஆண்ட பகுதிக்கு தலைநகராக கன்னோசி நகரம் விளங்கியது. இவர் கார்வார் எனும் இராஜபுத்திர இரத்தோர் குல அரசன்.[2] பிரிதிவிராஜ் சௌகானின் மாமனார். இளவரசி சம்யுக்தாவின் தந்தை. 1193-1194இல் சந்தவார் போரில் கோரி முகமதுவால் தோற்கடிக்கப்பட்டு பின் கொல்லப்பட்டவர்.
Remove ads
மேற்கோள்கள்
இதனையும் காண்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads